Monday, January 23, 2012

மனிதனால் கற்பழிக்கப்பட்ட நாய் மகப்பேற்று வைத்தியசாலையில் அனுமதி!


விலங்குகளுடன் உறவு கொள்ளும் மனிதர்களின் வரிசையில் இணைத்துள்ள 25 வாலிபர் Appenzeller எனும் இனத்தைச்சேர்ந்த நாயுடன் உறவு கொண்டுள்ளார்.
உறவுக்கு முன்னர் சாக்லேட் கொடுத்து நாயை மகிழ்வித்துள்ளார். இரண்டு வருடங்களாக இந்த பழக்கத்தை கொண்டிருந்த இவர் my life partner என்று இந்த நாயை அழைக்கிறாராம். இப்போது இந்த நாய் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
மிருகவதை வழக்கில் இவருக்கு எட்டு மாதகால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 8 மில்லியன் மக்கள் வாழும் சுவிட்சர்லாந்த் நாட்டில் 275,000 பேர் வரையில் இதுபோன்று விலங்குகளுடன் உறவில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment