Wednesday, December 14, 2011

புலிக்கொடியை தூக்காதீர்கள் என புலம்பெயர் தமிழரிடம் கூறியுள்ளேன்,அவர்கள் கேட்பதாக இல்லை-ஸ்ரீதரன்!!

உள்ளதை சொன்னால் இதுதான் புலன்(ம்) பெயர் தமிழரின் தீர்ப்பு!!
புலம்பெயர் தமிழரிடம் புலிக்கொடியை நிராகரியுங்கள் எனவும் அதை தூக்குவதால் எந்த பயனுமில்லை என்றும் பலமுறை நான் அவர்களுக்கு அறிவுறுத்தியிருக்கின்றேன், ஆனால் அவர்கள் என் கதையை காதில் வாங்குவதாக இல்லை என இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார் 

No comments:

Post a Comment