Friday, November 25, 2011

வவுனியாவை சேர்ந்த இசை அமைப்பாளர் இசை இளவரசன் கந்தப்புஜெயந்தன் இசையமைத்துள்ளார் பாடலை எழுதியிருப்பவர் பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் அவர்கள் பாடலை பாடியிருப்பவர் கந்தப்பு ஜெயந்தன் அவருடன் இணைந்து அவரது சகோதரி ஜெயபிரதா.


பாட்டை ரசித்தோம்,இசையை ரசித்தோம்,
பட்டம் கொடுத்தவர் யாரென்றுதான் தெரியவில்லை.பல சாதனைகளை செய்த பின்தான் அன்று பெருங் கலைஞர்களுக்கே பட்டம்,கௌரவம் கொடுப்பார்கள்,இப்போது பழைய காப்பிகளுக்கே பட்டங்கள் கொடிகட்டிப்பறப்பதால் பட்டம் கூட பரிதவித்து நிற்கிறதே!!இந்தியாவில் உள்ள நல்லவற்றை எடுக்காமல் கெட்டவற்றை எடுப்பதே நம் நிலையாயிற்றே!!

அன்றுதொட்டே இலங்கையிலும் பெருங்கலைஞர்கள் உள்ளார்கள்.அவர்களைப்போல இவர்களும் வளர்கவே!!

வசதிகள் குறைந்த இடத்தில் இருந்து என்ற வசனம் அந்த இசைக்கருவியை பார்த்த பின்னும் லங்காஸ்ரீ க்கு வந்தது அதிசயமே!!

No comments:

Post a Comment