திருமதி குமாரகுலசிங்கம் அன்னலட்சுமி
பிறப்பு : 2 டிசெம்பர் 1934 — இறப்பு : 26 பெப்ரவரி 2011
அன்னார், காலஞ்சென்ற குமாரகுலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியாரும்,
காலஞ்சென்றவர்களான அன்னம்மா, சின்னையா அவர்களின் அன்பு மகளும்,
செல்லதுரை(காலஞ்சென்ற), பொன்னம்பலம்(காலஞ்சென்ற), சின்னதுரை(காலஞ்சென்ற), சிவபாக்கியம்(காலஞ்சென்ற), பூமணி, காலஞ்சென்ற இரத்தினம்(காலஞ்சென்ற), கிருஷ்ணபிள்ளை ஆகியோரின் அன்புச்சகோதரியும்,
சீதாதேவி(இலங்கை), ரவீந்திரநாதன்(நெதர்லாந்து), உமாதேவி(இலங்கை), ஸ்ரீதரன்(ஜோ்மனி) ஆகியோரின் அன்புத்தாயாரும்,
மாணிக்கராஜா(குவைத்), லலிதாதேவி(இலங்கை), உதயகுமார்(இலங்கை) ஆகியோரின் மாமியாரும்,
தாட்சாயினி(சுவிஸ்), தபோதரன்(பிரான்ஸ்) ஜசோதரன், சாயிதரன்(இலங்கை), லக்ஷ்மன்(லண்டன்), கெளசிகா, கோபிகா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியாரும்,
ஜதுசன், ஜதுமிதா, ஜவனிகா(சுவிஸ்), பரீட்சித், ரிஷிகேஷ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு பூட்டியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28- 02-2011 திங்கட்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் இத்துபத்தி மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
பேரன் தபோ
தொடர்புகளுக்கு
ஜசோ — இலங்கை
செல்லிடப்பேசி: +94773263643
தபோ — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33666165789
ஜலந்தன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41793057505
ரவி — நெதர்லாந்து
தொலைபேசி: +31619245008
பிறப்பு : 2 டிசெம்பர் 1934 — இறப்பு : 26 பெப்ரவரி 2011
யாழ்ப்பாணம் அரியாலை 55, குகன்வீதியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட குமாரகுலசிங்கம் அன்னலட்சுமி அவர்கள் 26.02.2011 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரகுலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியாரும்,
காலஞ்சென்றவர்களான அன்னம்மா, சின்னையா அவர்களின் அன்பு மகளும்,
செல்லதுரை(காலஞ்சென்ற), பொன்னம்பலம்(காலஞ்சென்ற), சின்னதுரை(காலஞ்சென்ற), சிவபாக்கியம்(காலஞ்சென்ற), பூமணி, காலஞ்சென்ற இரத்தினம்(காலஞ்சென்ற), கிருஷ்ணபிள்ளை ஆகியோரின் அன்புச்சகோதரியும்,
சீதாதேவி(இலங்கை), ரவீந்திரநாதன்(நெதர்லாந்து), உமாதேவி(இலங்கை), ஸ்ரீதரன்(ஜோ்மனி) ஆகியோரின் அன்புத்தாயாரும்,
மாணிக்கராஜா(குவைத்), லலிதாதேவி(இலங்கை), உதயகுமார்(இலங்கை) ஆகியோரின் மாமியாரும்,
தாட்சாயினி(சுவிஸ்), தபோதரன்(பிரான்ஸ்) ஜசோதரன், சாயிதரன்(இலங்கை), லக்ஷ்மன்(லண்டன்), கெளசிகா, கோபிகா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியாரும்,
ஜதுசன், ஜதுமிதா, ஜவனிகா(சுவிஸ்), பரீட்சித், ரிஷிகேஷ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு பூட்டியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28- 02-2011 திங்கட்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் இத்துபத்தி மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
பேரன் தபோ
தொடர்புகளுக்கு
ஜசோ — இலங்கை
செல்லிடப்பேசி: +94773263643
தபோ — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33666165789
ஜலந்தன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41793057505
ரவி — நெதர்லாந்து
தொலைபேசி: +31619245008
அன்னாரின் ஆத்மா சாந்தியடைவதாக!!
ReplyDeleteஅம்மம்மாவின் ஆத்மாசாந்தியடைய பிராத்திக்கிறேன். நன்றி பாலாண்ணா...
ReplyDelete