Saturday, November 18, 2017

திருமதி அன்னலிங்கம் இராசலட்சுமி (கிளி) மரண அறிவித்தல்!

இறப்பு : 14 நவம்பர் 2017

யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டகச்சி ஆறுமுகம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலிங்கம் இராசலட்சுமி அவர்கள் 14-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பையா, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அன்னலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சுவர்ணலதா(ஆசிரியை- கிளி/ வட்டக்கச்சி மத்திய கல்லூரி), அனுலா, காலஞ்சென்ற ரதீப் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினபூபதி, சிவத்துரை மற்றும் பரிமளாகாந்தி, இராஜேஸ்வரன், மகேஸ்வரன், புஸ்பலீலா, கமலேஸ்வரன், விக்னேஸ்வரன், புஸ்பகாந்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கமலாம்பிகை, கணேசலிங்கம், இராசாம்பிகை, பாலாம்பிகை, இராசலிங்கம், காலஞ்சென்ற விமலாம்பிகை, பஞ்சலிங்கம், பரமலிங்கம், இந்திரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜெயகாந்தன்(காந்தன்), தபோதனன்(சிவா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சானுயன், தர்மிகா, பவினா, நகீசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-11-2017 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் மம்மில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி: இல. 389,
ஆறுமுகம் வீதி,
வட்டக்கச்சி.
கிளிநொச்சி.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
லதா(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94773138110
ஜெயகாந்தன்(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94778892963
http://www.kallarai.com/ta/obituary-20171115216777.html

No comments:

Post a Comment