Wednesday, July 29, 2015

கொலையில் முடிந்த திருமணம்..! பதறவைக்கும் காட்சிகள். ( இதயம் பலவீனமானவர்கள் தவிர்க்கவும்)

திருமணத்துக்கு அப்பாலான உறவு என்றுமே எமது சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்றல்ல.

இத்தகைய உறவுகள் என்றுமே சட்டவிரோதமானது என்பதுடன் எமது கலாச்சாரத்தையும் சீர்குலைக்கும் விஷக் கிருமியாகும்.
இந்நிலையில் திருமணத்துக்கு அப்பாலான உறவொன்று கொலையில் முடிந்த சம்பவம் பதுளையில் இடம்பெற்றுள்ளது.
பதுளை – பசறை பிரதேசத்தில் அண்மையில் நபரொருவர் நடுவீதியில் கொலைசெய்யப்பட்டிருந்தார்.
இச்சம்பவத்தின் பின்னணி கள்ளத் தொடர்பே என தெரியவந்துள்ளது.
தனது மனைவியுடன் கள்ளத் தொடர்பைப் பேணியதாகக் கூறப்படும் 45 வயது நபரொருவரையே கணவன் கொலை செய்துள்ளான்.


இச் சம்பவத்தின் காணொளி எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.தயவு செய்து இதயம் பலவீனமானவர்கள் பார்வையிடுவதைத் தவிர்க்கவும்…Murder-in-badulla

No comments:

Post a Comment