Sunday, April 12, 2015

வெளிநாட்டில் எத்தனை பேர் இந்தப் பெண்ணிடம் ஏமாந்தீர்கள் ? ஸ்கைப்பில் நடக்கும் கூத்து !

யாழ்ப்பாணம் நீர்வேலி வடக்கு கதிர்காமர் கோயிலடியில் வசிக்கும் இரத்தினானந்தம் யதுசா வயது 19 என்ற பெண் தனது அழகிய உடலை வெளிநாட்டில் இருக்கும் இளைஞர்களுக்கு காட்டி அவர்களிடம் திருமணம் முடிப்பதாக ௯றி பணம் பறித்து வருகின்றார். இவ்வாறு பல இளைஞர்கள் ஏமாந்து போய் உள்ளதை அடுத்தே இச்செய்தி பிரசுரிக்கப்படுகிறது. இவருடன் தாயாரும் இந்த நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியிருக்கின்றனர். வெளிநாட்டில் திருமணம் ஆகாமல் இருக்கும் இளைஞர்களின் வீடுகளுக்குச் சென்று தங்களது மகனை எனது மகளுக்கு சம்மந்தம் பேசி முடித்து (கட்டிக் கொடுங்கள்) எனக்கூறுவார்கள்.
வெளிநாட்டில் இருக்கும் இளைஞர்களின் தொலைபேசி இலக்கங்களைப் பெற்று குறித்த தாயும் மகளும் யதுசாவும் தொலைபேசியில் வெளிநாட்டில் இருப்பர்களுடன் ஆபாசமாக பேசியும் தனது உடலை ஸ்கைப்பில் காட்டியும் பணம் பறித்து வருகின்றனர். முதலில் தமது பெற்றோருடன் பேசிய பின்னரே தம்முடன் பேசுகிறார்கள் , என்று நினைக்கும் இளைஞர்கள் இவரை நம்பி உடனே ஊருக்கு காசை அனுப்ப ஆரம்பித்தும் விடுகிறார்கள். குறித்த பெண் தொடர்பில் வெளிநாட்டில் இருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த செய்தியை ஆதாரத்துடன் வெளியிடுகின்றோம். இந்த பெண் மற்றும் இந்த பெண்ணின் தாயர் யாழில் தலைமறைவாகியுள்ளார்.
இவர்கள் குறித்து அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் குவிந்த வண்ணமுள்ளது. இந்த பெண் தனது வசிகர உடம்பை வெளிநாட்டில் இருக்கும் இளைய சமூகத்தினருக்கு ஸ்கைப் ஊடாக் காட்டி பணத்தை பறித்து வந்துள்ளார். இவரிடம் ஏமாந்த பலர் தற்போது தான் நிலமையை உணர்ந்து பொலிசில் முறைப்பாடு செய்து வருகிறார்கள். 
http://www.athirvu.com/newsdetail/2857.html

No comments:

Post a Comment