பிறப்பு : 2 பெப்ரவரி 1964 — இறப்பு : 17 ஒக்ரோபர் 2014
யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, நெதர்லாந்து ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமநாதன் விஜயகுமார் அவர்கள் 17-10-2014 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கதிர்காமநாதன், ரோசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், இம்மானுவேல் லூர்த்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லினற்ரா அவர்களின் பாசமிகு கணவரும்,
ருஸ்கின், கிரிஸ்ரினா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரேமலதா, சுவர்ணலதா(ஜெர்மனி), ஜெயலதா(கொழும்பு), விஜயநாதன்(சுவிஸ்), விஜயலதா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மரியதாஸ், ரஞ்சன்(ஜெர்மனி), கிரிதரன்(கொழும்பு), ரொன்சியா(சுவிஸ்), தயாபரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
No comments:
Post a Comment