திரு பொன்னம்பலம் சுப்பிரமணியம் (KPS)
பிறப்பு : 20 ஒக்ரோபர் 1941 — இறப்பு : 5 பெப்ரவரி 2013
http://notice.lankasri.com/ta/obituary-20130205205540.html
இணுவிலைப் பிறப்பிடமாகவும். வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சுப்பிரமணியம் அவர்கள் 05-02-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார், அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம் பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம் தங்கராசம் தம்பதிகளின் அன்பு மருமகனும், சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும், கிருபாகரன், தயாபரன்(சுவிஸ்) கருனாகரன்(ஜேர்மனி) நித்தியலஷ்சுமி(சுவிஸ்) கருணாமூர்த்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சிவநாதன்(சுவிஸ்) மஞ்சுளாதேவி, உஷா(ஜேர்மனி) சுபாசினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், நர்சிகா(சுவிஸ்), சருன்(சுவிஸ்), லக்சன்(சுவிஸ்), சானிகா(சுவிஸ்), சாலினி(சுவிஸ்), சமிரா(சுவிஸ்), ருமேஸ்(ஜேர்மனி), ரூசாந்தி(ஜேரமனி), நிரோஸ்(ஜேர்மனி), ரூசாந்(ஜேர்மனி), ஆகியோரின் பாசமிகு பேரனும், காலஞ்சென்ற அருளாணந்தம், அன்னபூரணம், சின்னத்தங்கச்சி, சரஸ்வதி, செல்லத்துரை, இராசலஷ்சுமி, விஜயலஷ்சுமி, சண்முகராஜா, நாகராஜா, யோகராஜா, ஆகியோரின் பாசமிகு சகோதரரும், காலஞ்சென்ற தனபாலசிங்கம்(சோதிலிங்கம் சாமியார்), காலஞ்சென்ற விஜயநாதன், மாமனிதேவி, கமலநாயகி, கருணானந்தமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். ஈமக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும், இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். | ||||||||||||||||||||||||||||||||
தகவல் | ||||||||||||||||||||||||||||||||
குடும்பத்தினர்
வானொலி அறிவித்தல்
|
No comments:
Post a Comment