Wednesday, October 19, 2011

இவர்கள் மனிதர்களா??

  (வீடியோ இணைப்பு)
குரங்கினத்தில் இருந்துதான் மனிதன் உருவாகினான் என நம்பப்பட்டு வருகின்றது. அந்த நம்பிக்கையை வீண்போகாமல் காப்பாற்றும் முயற்சியில்தான் இந்த மனிதர்கள் இறங்கியுள்ளனர்.

அதாவது கட்டங்களுக்கு மேல் தாவித் திரிந்து தாங்கள் குரங்கில் இருந்துதான் வந்தோம் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

இருந்தாலும் இவ்வாறான சாகசங்களைப் போற்றாமலும் இருக்க முடியாது. ஏன் தெரியுமா? எங்களால் இதனைச் செய்ய முடியாதல்லவா…? முடியும் என நினைத்து முயற்சி செய்து மூக்கு உடைந்தால் நாங்கள் பொறுப்பல்ல…
18 Oct 2011
Go Back

No comments:

Post a Comment