Friday, March 18, 2011

பெண்ணே எங்கிருந்தாலும் வாழ்க!!ஒருவனுடன் மட்டும் உறவாடுக!!

நீயாக வந்தாய்,நெருப்பில் கைவைத்தாய்,தாயாகி நின்றேன்,பேயாகி பிரிந்தாய்!!பொய்யான காதலினால் என்னை பேதையாக்க நினைத்தாய்,உன் உண்மை முகம் கண்டபோது என் குலமே தலை குனிந்ததடி.எத்தனை பேரை மாற்றினாய்,எள்ளளவும் கவலையில்லாமல்!!காதலுக்கு அர்த்தம் உனக்கு மட்டுமல்ல உன் பரம்பரைக்கும் புரியாதடி,பணத்தை கண்டால் உன்னை பெற்றவர் உன்னை விற்றவர்!!அழகான வாலிபரை கண்டால் நீ விலைபோகும் மாது!!ரோஜா என்று உனக்கு பெயரிட்டதாலா  பலரிடம் பறிபோனாய்?,தப்பியது நானென்றாலும் பறிபோனதென்னவோ என் குடும்ப மானமே!!முத்தம்?!முதல் முத்தம்-நாம் விரும்பும் ஒருவரிடம் பெற்ற முதலாவது உணர்வுள்ள முத்தம்,முதல் காதல்-நாம் ஒருவரை கண்டவுடன் வரும் முதலாவது உணர்வு,அவரையே நினைத்து உருகுவது!!
உனது காதலோ!!??முதலாமவரிடம் பெற்றது முதல் முத்தம்....முதலாமவரை காதலித்தது முதல் காதல்!!எப்படி உங்களால் மட்டும் மனதிலும் படுக்கையிலும் பலரை பகிர முடிகிறதோ!!கில்லாடிகளடி நீங்கள்!!அன்னையாகையில் தெய்வமாகும் பெண்ணே காதலி என்கையில் பேய்களடி நீங்கள்!!

No comments:

Post a Comment