சுதுமலையை பிறப்பிடமாகவும் சண்டிலிப்பாயை திருமண பந்தமாகவும் கொழும்பை இறுதி வாழ்விடமாகவும் கொண்ட சுதுமலை கோடாக்கார அமரர் சுப்பையா தம்பதிகளின்(ஈஞ்சடி வைரவர் கோயில் பாதை) கடைசி மகளும் அமரர் சுப்பிரமணியம் இராசேந்திரம் (சண்டிலிப்பாய் ஆலங்குழாய்) அவர்களின் அன்பு மனைவியும் இந்திரா(பிரித்தானியா) மாலினி(ராசாத்தி-மருத்துவம்-கொழும்பு) கஜனி(ரஞ்சி-மருத்துவம்-கொழும்பு ) ஆகியோரின் பாசமிகு தாயாருமாவார்!
அன்னாரின் ஈமைக்கிரிகைகள் நாளை கொழும்பில் நடைபெறும் !
உற்றார் உறவினர் அனைவருக்கும் இத்தால் தகவல் சொல்லப்படுகின்றது!
தகவல்
மகள் மாலினி,
அமுதவதி சிவராஜா!
No comments:
Post a Comment