Monday, April 1, 2019

திருமதி முத்தம்மா இராசேந்திரம் மரண அறிவித்தல்!


சுதுமலையை பிறப்பிடமாகவும் சண்டிலிப்பாயை திருமண பந்தமாகவும் கொழும்பை இறுதி வாழ்விடமாகவும் கொண்ட சுதுமலை கோடாக்கார அமரர் சுப்பையா தம்பதிகளின்(ஈஞ்சடி வைரவர் கோயில் பாதை) கடைசி மகளும் அமரர் சுப்பிரமணியம் இராசேந்திரம் (சண்டிலிப்பாய் ஆலங்குழாய்) அவர்களின் அன்பு மனைவியும் இந்திரா(பிரித்தானியா) மாலினி(ராசாத்தி-மருத்துவம்-கொழும்பு) கஜனி(ரஞ்சி-மருத்துவம்-கொழும்பு ) ஆகியோரின் பாசமிகு தாயாருமாவார்!

அன்னாரின் ஈமைக்கிரிகைகள் நாளை கொழும்பில் நடைபெறும் !

உற்றார் உறவினர் அனைவருக்கும் இத்தால் தகவல் சொல்லப்படுகின்றது!

தகவல்
மகள் மாலினி,
அமுதவதி சிவராஜா!

மேலதிக தகவல்கள் கிடைத்ததும் அறியத்தருகின்றோம்!




No comments:

Post a Comment