Saturday, March 23, 2019

திருமதி சோமாஸ்கந்தர் விசாலாட்சி மரண அறிவித்தல்!


திருமதி சோமாஸ்கந்தர் விசாலாட்சி அவர்கள் இறைபதம் அடைந்துவிட்டார். அவர்களது இறுதிச்சடங்குகள் இன்று மாலை 6 மணியளவில் அன்னாரது இல்லத்தில் இடம்பெற்று ஈமச்சடங்குகள் கோரியடி இந்து மயானத்தில் நடைபெறும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னார் திரு பஞ்சசோதி சிவக்கொழுந்து(பருத்தித்துறை தும்பனை) அவர்களின் அன்புப்பெரியம்மா ஆவார்!



No comments:

Post a Comment