Thursday, June 28, 2018

திரு அப்புத்துரை ஆனந்தராஜா மரண அறிவித்தல்!

பிறப்பு : 27 யூன் 1966 — இறப்பு : 24 யூன் 2018

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Duisburg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அப்புத்துரை ஆனந்தராஜா அவர்கள் 24-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அப்புத்துரை, யோகமலர் தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற சரவணமுத்து, இராசமலர்(கொக்குவில்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பராணி(புஸ்பா) அவர்களின் அன்புக் கணவரும்,
அபினஜா, ஆராதனா, அந்துஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வராஜா(கனடா), ஜெயராஜா(கனடா), குமாரி(கனடா), டில்லி(கனடா), சுகி(கனடா), இன்பன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யோகேஸ்வரி, சதாசிவம்(கொக்குவில்), காலஞ்சென்றவர்களான சந்திரன், செல்வராணி(கொக்குவில்) மற்றும் செல்வராசா(கொக்குவில்), புஸ்பராஜா(சித்தங்கேணி), நீதிராஜா(இத்தாலி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Bahnhofstraße 26,
47138 Duisburg,
Germany.
தகவல்
மனைவி, பிள்ளைகள்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:செவ்வாய்க்கிழமை 03/07/2018, 01:00 பி.ப
முகவரி:Waldfriedhof Düsseldorfer Str. 580, 47055 Duisburg, Germany
தொடர்புகளுக்கு
மனைவி — ஜெர்மனி
தொலைபேசி:+49203434936
நிரூஜன் — ஜெர்மனி
தொலைபேசி:+4915771098114

No comments:

Post a Comment