இந்தியாவில் 75 வயது மாமியாரை மருமகள் ஒருவர் அடித்து தரதரவென இழுத்துச் செல்வது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரிசாவின் தாள்பள்ளியில் உள்ள கிராமத்தில் 75 வயது மாமியார் ஒருவரை மருமகள் நடுரோட்டில் வைத்து அடித்து தரதரவென இழுத்துச் செல்கிறார்.
இதில் அந்த மூதாட்டி வலி தாங்கமுடியாமல் அலறி துடிக்கிறார். அவர்கள் காலில் விழுந்தும் கெஞ்சியுள்ளார். ஆனால் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் அந்த பெண் அவரை முடிந்த அளவிற்கு இழுத்துச் செல்கிறார்.
வீடியோவை காண....
இதைக் கண்ட சாலையில் இருந்தவர்கள் அங்கு கூடியதால், உடனே அப்பெண் மாமியாரை அங்கையே விட்டு விட்டு செல்கிறார்.
இது தொடர்பான காட்சியை அங்கிருக்கும் நபர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளதால், தற்போது அந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
http://news.lankasri.com/india/03/180773?ref=home-imp-flag
ஒரிசாவின் தாள்பள்ளியில் உள்ள கிராமத்தில் 75 வயது மாமியார் ஒருவரை மருமகள் நடுரோட்டில் வைத்து அடித்து தரதரவென இழுத்துச் செல்கிறார்.
இதில் அந்த மூதாட்டி வலி தாங்கமுடியாமல் அலறி துடிக்கிறார். அவர்கள் காலில் விழுந்தும் கெஞ்சியுள்ளார். ஆனால் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் அந்த பெண் அவரை முடிந்த அளவிற்கு இழுத்துச் செல்கிறார்.
வீடியோவை காண....
இதைக் கண்ட சாலையில் இருந்தவர்கள் அங்கு கூடியதால், உடனே அப்பெண் மாமியாரை அங்கையே விட்டு விட்டு செல்கிறார்.
இது தொடர்பான காட்சியை அங்கிருக்கும் நபர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளதால், தற்போது அந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
http://news.lankasri.com/india/03/180773?ref=home-imp-flag
No comments:
Post a Comment