புலம்பெயர் அமைப்புக்கள் மேற்கொண்டு வருகின்ற போராட்டங்கள் பற்றிய ஒரு காரசாரமான விமர்சனத்தை முன்வைக்கின்றார் தமிழ் தோழமை இயக்கத்தின் சர்வதேச ஒருங்கமைப்பாளர் சேனன் அவர்கள்.
ஐ.பீ.சி. தமிழின் அக்கினிப்பார்வை நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியில், களத்தில் மற்றும் புலத்தில் நடைபெற்ற போராட்டங்கள் பற்றிய பல விடயங்களை வெளிப்படையாகப் பேசியிருந்தார் சேனன்:
ஐ.பீ.சி. தமிழின் அக்கினிப்பார்வை நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியில், களத்தில் மற்றும் புலத்தில் நடைபெற்ற போராட்டங்கள் பற்றிய பல விடயங்களை வெளிப்படையாகப் பேசியிருந்தார் சேனன்:
No comments:
Post a Comment