Dr. ராசையா பத்மநாதன்
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், புறுணை, ஐக்கிய அமெரிக்கா Florida ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ராசையா பத்மநாதன் அவர்கள் 29-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று ஐக்கிய அமெரிக்காவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற புவனம் அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. யோஷனா(ஜோ) அவர்களின் பாசமிகு தந்தையும்,
முருகன் ராஜரட்ணம் அவர்களின் மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான Dr. குகதாசன், Dr. சர்வேஸ்வரி முருகேசு, காலஞ்சென்ற முத்துக்குமாரசாமி(துரை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விஜி, கிருஷன் ஆகியோரின் பாட்டனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
புவனம் பத்மநாதன்யாழ். சுண்டுக்குளி விதானையார் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், புறுணை, ஐக்கிய அமெரிக்கா Florida ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புவனம் பத்மநாதன் அவர்கள் 07-05-2018 திங்கட்கிழமை அன்று ஐக்கிய அமெரிக்காவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி ருக்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற Dr. பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
Dr. யோஷனா(ஜோ) அவர்களின் அன்புத் தாயாரும்,
முருகன் ராஜரட்ணம் அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான Dr. பரமேஸ் துரையப்பா, புஷ்பா சோமஸ்கந்தன் மற்றும் மகேந்திரன், காலஞ்சென்ற Dr. விஜேந்திரா, பத்மா விமல் சொக்கநாதன், Dr. சிவேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஜி, கிருஷன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
No comments:
Post a Comment