பிறப்பு : 17 ஏப்ரல் 1951 — இறப்பு : 19 சனவரி 2018
யாழ். மல்லாகம் சோடா கம்பனி லேனைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகாலிங்கம் செல்லையா அவர்கள் 19-01-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், செல்லையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், பாலசிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சின்னமலர் மகாலிங்கம் அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெசிகா, சந்துரு ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விதுஷன் ராமசந்திரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பூமணி நடராஜா, விநாயகமூர்த்தி மற்றும் கதிர்காமநாதன், பாலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற நடராஜா, ஜெயராணி, சரோஜினிதேவி, விஜயகுமாரி, ராசலிங்கம், ஜெயலிங்கம் ஆகியோரின் அன்பு மச்சானும்,
ராஜேஸ்வரி, சிவபாக்கியம், குமுதா, உதயமலர், ராசமலர், ராஜி, மைதிலி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்மகுலசிங்கம், சிவம், ஜெகநாதன், ஜெகன், செல்வம் ஆகியோரின் அன்புச் சகலரும்,
தேவி, ஆனந்தன், காலஞ்சென்ற நற்குணம், யோகன், செல்வா, கெளசலாதேவி, சதீஸ்வரன், கஜீபா, பபா, மதுசா, மதுசன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
பிரியா, வினோதன், தர்சினி, லோகினி, வினோதினி, விஜி, பாஸ்கரன், வாசுகி, தர்சினி, பிரதீபன், துஷா, நிசாந்தினி, நிரோஜா, நிரோஜன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
ராஜீவன், காயத்திரி, அபி, சர்மினா, சுதா, ஜனா, சோபிகா, செளசிகா, சகானா, டிலானி, அபினயா, சுஸ்மிதா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
காலஞ்சென்ற சதாசிவம்(அம்மான்), கந்தையா ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
No comments:
Post a Comment