தோற்றம் : 5 மே 1945 — மறைவு : 6 டிசெம்பர் 2017
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஜெர்மனி Krefeld ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அசோகன் சண்முகநாதன் அவர்கள் 06-12-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தெல்லிப்பளையைச் சேர்ந்த காலஞ்சென்ற இலங்கை வானொலி புகழ்(லண்டன் கந்தையா- சானா) என்று அழைக்கப்படும் செல்லத்துரை சண்முகநாதன், இரத்தினம் தம்பதிகளின் மூத்த மகனும், நாரந்தனையைச் சேர்ந்த காலஞ்சென்ற ஏப்பிரகாம்பிள்ளை, ஞானம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சறோ(லூட்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
நீல்(நிச்சிலன்) அவர்களின் அன்புத் தந்தையும்,
கிறிஸ்ட்ரீனா அவர்களின் அன்பு மாமனாரும்,
தேவகன்(கொழும்பு), உமா(லண்டன்), சுமதி(கொழும்பு), அமலன்(அவுஸ்திரேலியா), ராகுலன்(கனடா), ஜனகன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை, பேணடேற், ஜார்ஜ், சார்ள்ஸ், சந்திரா மற்றும் வின்செஸ்லோஸ்(யாழ்ப்பாணம்), லிண்டா(லண்டன்), சந்திரன், மரியதாஸ்(அவுஸ்திரேலியா), Dr.சுபாஷ் ஸ்ரனிஸ்லோஸ்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சந்திரா(கனடா), காலஞ்சென்ற வசந்தகுமார், ரகுபதி பாலசிறீதரன்(கொழும்பு), யசிந்தா ராஜினி(அவுஸ்திரேலியா), ரஞ்சினி(கனடா), மரியம்மா, காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை, பூ, மணி, மாகிரேற் மற்றும் சேவியர்(லண்டன்), ராசநாயகம்(இலங்கை), ஆன்(அவுஸ்திரேலியா), லலிதா(லண்டன்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
No comments:
Post a Comment