பாகிஸ்தானில் தேவாலயத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் Quetta பகுதியில் உள்ள Bethel Memorial தேவாலயத்தில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 9 பேர் பலியாகினர், 50 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 400-க்கும் மேற்பட்டோர் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த நேரத்தில் தீவிரவாதி ஒருவன் தன் உடலில் இருந்த வெடிகுண்டை வெடிக்க வைத்தான்.
இந்நிலையில் தேவாலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் முகத்திரை அணிந்து கொண்டு இரண்டு நபர்கள் வருகின்றனர்.
அப்போது திடீரென்று ஒரு நபர் தேவாலயத்தின் அருகில் வந்தவுடன் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து உள்ளே நுழைய முற்படுகிறான், தேவாலயத்தில் இருந்த பொலிசார் இதைக் கண்டவுடன் உடனடியாக வாயில் கதவை அடைக்கின்றனர்.
அடைத்த போதும் அந்த ஆக்ரோசமாக கதவை திறக்க முற்படுகிறான், பின்னே வந்த தீவிரவாதி உடனடியாக துப்பாக்கிச் சூட்டை நடத்தினார். அப்போது ஒரு தீவிரவாதி தேவாலயத்தின் வாயில் கதவின் மேல் ஏறி, சென்று கதவை திறக்கிறான்.
தேவாலயத்தின் உள்ளே சென்று அங்கிருக்கும் மக்களை நோக்கி சுடுகிறான், அப்போது அவன் உடலில் 15 கிலோ எடையுள்ள வெடி மருந்தை வைத்திருந்ததாகவும், பொலிசார் அவனை சுட்டுத் தள்ளியதால்,பெருமளவிலான மக்களின் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் நடத்திய நபர்களுக்கு வயது 16 முதல் 20 வரை இருக்கும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பான வீடியோ அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்ததால், தற்போது வெளியாகியுள்ளது.
http://news.lankasri.com/othercountries/03/167789
பாகிஸ்தானின் Quetta பகுதியில் உள்ள Bethel Memorial தேவாலயத்தில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 9 பேர் பலியாகினர், 50 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 400-க்கும் மேற்பட்டோர் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த நேரத்தில் தீவிரவாதி ஒருவன் தன் உடலில் இருந்த வெடிகுண்டை வெடிக்க வைத்தான்.
இந்நிலையில் தேவாலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் முகத்திரை அணிந்து கொண்டு இரண்டு நபர்கள் வருகின்றனர்.
அப்போது திடீரென்று ஒரு நபர் தேவாலயத்தின் அருகில் வந்தவுடன் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து உள்ளே நுழைய முற்படுகிறான், தேவாலயத்தில் இருந்த பொலிசார் இதைக் கண்டவுடன் உடனடியாக வாயில் கதவை அடைக்கின்றனர்.
அடைத்த போதும் அந்த ஆக்ரோசமாக கதவை திறக்க முற்படுகிறான், பின்னே வந்த தீவிரவாதி உடனடியாக துப்பாக்கிச் சூட்டை நடத்தினார். அப்போது ஒரு தீவிரவாதி தேவாலயத்தின் வாயில் கதவின் மேல் ஏறி, சென்று கதவை திறக்கிறான்.
தேவாலயத்தின் உள்ளே சென்று அங்கிருக்கும் மக்களை நோக்கி சுடுகிறான், அப்போது அவன் உடலில் 15 கிலோ எடையுள்ள வெடி மருந்தை வைத்திருந்ததாகவும், பொலிசார் அவனை சுட்டுத் தள்ளியதால்,பெருமளவிலான மக்களின் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் நடத்திய நபர்களுக்கு வயது 16 முதல் 20 வரை இருக்கும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பான வீடியோ அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்ததால், தற்போது வெளியாகியுள்ளது.
http://news.lankasri.com/othercountries/03/167789
No comments:
Post a Comment