மண்ணில் : 15 மே 1930 — விண்ணில் : 29 டிசெம்பர் 2017
யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை நவரத்தினம் அவர்கள் 29-12-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, செல்லமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
றமணகுமார், சிறிறஜனி, சிறிராகவன், திருமகள், காலஞ்சென்ற சுதர்மன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, பொன்னுத்துரை, மாணிக்கம், ராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரமானந்தம், டமசின், சுகந்தினி, பத்மாவதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லக்ஷனா, சுஜித், ஜெனித், ஜனாத், திசாந், பிரதீப், தனூஷ், கிஷோகாந், றம்மியா, கரிஷ்காந், கிறிஷாந், நிஷாந், ஜூலியா, குளோரியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
No comments:
Post a Comment