ஜாதக நிலையில் குடும்பஸ்தானம் மற்றும் களத்திரஸ்தானம் எனும் இரண்டு நிலைகளும் மிகவும் முக்கியமான நிலைகளைப் பெருகின்றது
துலாம் ராசியில் பிறந்த பலருக்கு இரண்டு தாராப்பலன் அமையும் நிலை ஏற்படுகிறது. இது ஜோதிட நூல்களிலும் கூறப்படுகிறது.
துலாம் ராசிக்கு அடுத்த ராசி விருச்சகம் ராசியில் சந்திரன் நீசபங்கம் பெறுகின்ற நிலையும், துலாம் ராசிக்கு சுகபோகஸ் தானமான கன்னி ராசியில் சுக்கிரன் நீசபங்கம் பெறுவதும் இந்த இரண்டு மனைவி அமையும் நிலைக்கு காரணமாகின்றது.
எனவே துலாம் ராசிக்காரர்களுக்கு இரண்டு மனைவிகள் அமையும் பலன் எனும் நிலை அமைகின்றது. ஆனால் இது முழுதாக அனைத்து துலாம் ராசிக்கும் அமையாது.
மேற்கூறிய குடும்ப களத்திர நிலை கிரகங்களின் சேர்க்கையும் இதற்கு முக்கிய காரணமாக இருந்தால் மட்டுமே, இரண்டு தார பலன்கள் அமையும் எனக் கூறப்படுகின்றது.
http://www.manithan.com/astrology/04/151496
No comments:
Post a Comment