Saturday, September 30, 2017

திரு கார்த்திகேசு காசிநாதர் (ஓய்வுபெற்ற தபாலதிபர்) மரண அறிவித்தல்!


பிறப்பு : 23 ஒக்ரோபர் 1947 — இறப்பு : 28 செப்ரெம்பர் 2017

யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு காசிநாதர் அவர்கள் 28-09-2017 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு செல்லாபரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐய்யாத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
கார்த்திக்குமரன்(லண்டன்) அவர்களின் அன்புத் தந்தையும்,
சச்சிதானந்தம்(கே.எஸ். ஆனந்தன்) நித்தியானந்தம், காலஞ்சென்ற கெளசல்லாதேவி மற்றும் விவேகானந்தன்(வெள்ளை-சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

துரைசிங்கம், காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, பாலசுப்பிரமணியம்(சின்னராசா) மற்றும் கணேசலிங்கம்(ஆனந்தி), கமலாதேவி, விமலாதேவி(கொழும்பு) காலஞ்சென்ற முத்துலிங்கம் மற்றும் மகாதேவன், கமலாதேவி, பரமேஸ்வரி, ரஞ்சிதமலர், செல்வராஜா(ஓய்வுநிலை உதவி பிரதேச செயலர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், மகாலட்சுமி, சந்திரவதனா, பாலச்சந்திரன், சிவலிங்கம், சரோஜினிதேவி, பத்மாவதி, லீலாவதி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-10-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 10 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் கிழக்கு கட்டைக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி:+94214925323
கார்த்திக்குமரன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447919593922

http://www.kallarai.com/ta/obituary-20170930216476.html

No comments:

Post a Comment