ஓய்வுபெற்ற ஆசிரியர் கமலாம்பிகை வித்தியாலயம், மடத்துவெளி
மண்ணில் : 10 ஒக்ரோபர் 1928 — விண்ணில் : 17 ஓகஸ்ட் 2017
யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொக்குவில், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் வல்லிபுரம் அவர்கள் 17-08-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற தனலெட்சுமி(இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும், வதனரூபா, சுபாஜினி, சிவரூபன், ரூபகாந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான சுப்பையா, சிவலிங்கம், கண்ணையா மற்றும் அருளம்மா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஞானச்செம்மல், வசந்தகுமார், இந்திரகெளரி, ஷயந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், அருளம்பலம், குணரத்தினம், பரமேஸ்வரி, பராசக்தி, சிவயோகம்மா மற்றும் இரத்தினபூபதி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற நல்லையா, மனோன்மணி(இந்தியா), காலஞ்சென்றவர்களான இரத்தினபூபதி, தெய்வேந்திரம்பிள்ளை, சொர்ணலிங்கம், மாசிலாமணி மற்றும் சத்தியரூபவதி(மலர்- அவுஸ்திரேலியா), கங்கைவேணியன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், கணபதிப்பிள்ளை சரோஜினிதேவி(லண்டன்), காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் குணவதி, மற்றும் முத்தையா மகாலட்சுமி(கனடா), காலஞ்சென்ற ஸ்கந்தவரோதயர், புனிதவதி(கனடா) ஆகியோரின் பாசமிகு சம்பந்தியும், ஆர்த்திக், ஆரபி, தானியா, விதுஷா, அஜித்தா, லவின், அபினேஸ், மாதேஸ், தக்ஷன், கேசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு | ||||||||||||||||
|
No comments:
Post a Comment