மண்ணில் : 14 ஏப்ரல் 1920 — விண்ணில் : 25 யூன் 2015
யாழ்.
நயினாதீவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம்
சின்னத்தங்கம் அவர்கள் 25-06-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதர் கதிராசிப்பிள்ளை தம்பதிகளின்
பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னதம்பி நாகாத்தை தம்பதிகளின்
ஆருயிர் மருமகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
விசுவலிங்கம்(இலங்கை), செல்லத்துரை(ஜெர்மனி), காலஞ்சென்ற யோகநாதன்,
முத்துலெட்சுமி(சுவிஸ்), காலஞ்சென்ற சரஸ்வதி, கோபாலன்(சுவிஸ்),
சிவசிதம்பரம்(கனடா), சண்முகநாதன்(சுவிஸ்), கமலேஸ்வரி(கனடா),
இராஜேஸ்வரி(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வேலாயுதம்(மலேசியா), காலஞ்சென்றவர்களான கந்தையா, நாகமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சர்வலோகசிந்தாமணி(இலங்கை), காலஞ்சென்ற தனலெட்சுமி, சிதம்பரம்(கனடா),
பரமலிங்கம்(சுவிஸ்), காலஞ்சென்ற பரமசிவம், சரசலட்சுமி(சுவிஸ்),
வசந்தாதேவி(கனடா), ரஜனி(சுவிஸ்), ரத்தினசிங்கம்(கனடா), மகேஸ்வரன்(ஜெர்மனி)
ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மருதப்பு, தில்லையம்பலம், தங்கமுத்து, பாலசிங்கம், சின்னம்மா, நாகமுத்து ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கேதீஸ்வரன், சத்தியமூர்த்தி, சசிகலா, கிருஷ்ணகலா, சுசிகலா, நித்தியகலா,
பிரகாஷ், பிரதீபன், சிவதர்ஷினி, ரஜீவன், பரமேஸ்வரி, உதயகுமாரன்,
விஜயகுமார், மோகனகுமார், சுமதீஸ்வரி, காண்டீபன், பார்த்தீபன், லோகேஸ்வரி,
ஜெகதீஸ்வரி, மோகனதாஸ், கண்ணதாசன், விக்கினேஸ்வரி, கேதீஸ்வரன், ரதிப்பிரியா,
சத்தியப்பிரியா, சாம்பவி, சதீஷன், சிந்துஜா, அமலன், ஆரோன், அயோனா,
இரத்தினேஸ்வரன், பரமேஸ்வரன், துஷாந்தினி, சியாமளா, பானுகாந்த், தமயந்தி,
சிவமனோகரி, உதயகுமார், ராஜேஸ்வரன், வசந்தன், அபிமன்யூ, ரதீஷா, சிவநாதன்,
புஷ்பகெளரி, நவரஞ்சினி, நிர்மலன், விஜிதா, சிந்துஜா, கனகசபை, கமலேந்திரன்,
அமிர்தாம்பிகை, விஜிதா, ரகு, நித்தியா, லோகேஸ்வரன், மதிவதனன், மதிவண்ணன்,
தர்சிகா, பிரதீஷ், சரண்யா, சத்தியகலைவாணி, மணிவண்ணன், ரதீஸ் ஆகியோரின்
பாசமிகு பேத்தியும்,
கிஷாந்த், கிஷானி, தர்சானி, சதுஷன், சார்கவி, சுவாதீகன் பாவலன்,
அச்சரன், அச்சரா, யதுஷன், அபிஷன், அஜனா, விதுஷன், நிதர்ஷன், வினுஷா, வாகை,
ஈகன், ஏகன், தினேசன் தர்ஜினி, அபிநயா அரவிந்த், உஷாந்தன், அபிராமி,
அரிஷானா, அரிஹரன், அய்ஸ்மிதா, அமீரா, அன்சிகா, கிருத்திகா, கிருத்திக்,
அருள்நேசன், நவரோபினி, பிரவீன், ரோஷினி, ஹரினிதா, அரேஷ், அனுசா, அபிநயா,
அஷ்விஜா, அகல்யா, அபிலன், கஜானன், சரண்யன், தருண்யன், ஆரணி, அனுஜித்,
சகாரா, ஆதித், ஹன்சிகா, கிருஷ்ணா, பூஜா, சாதுரியா, ஜெனுஷன் ஆகியோரின்
ஆருயிர் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
No comments:
Post a Comment