Friday, May 15, 2015

கடற்கரையில் கசமுசா; கைது செய்யப்பட்ட தம்பதிகள்!


அமெரிக்காவில் கடற்கரை ஒன்றில் உறவு வைத்துக்கொண்ட தம்பதியினரை போலிசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் ப்ளோரிடாவை(Florida) சேர்ந்த எலிசா அல்வரிஸ்(Elissa Alvarez),ஜோஸ் கேபலிரோ( Jose Caballero) தம்பதியினர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 20ம் தேதி, அங்குள்ள கடற்கரையில் வைத்து உறவில் ஈடுபட்டனர்.
இதை அங்கிருந்த 3 வயது குழந்தை உட்பட ஏராளமானோர் பார்த்துள்ளனர். இது தொடர்பாக போலிசார் அவர்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவர்கள் இருவரையும் குற்றவாளிகள் என கூறியுள்ளார். மேலும் அவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன......!

No comments:

Post a Comment