மண்ணில் : 25 நவம்பர் 1996 — விண்ணில் : 13 மே 2015
யாழ்.
புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட
வித்தியா சிவலோகநாதன் அவர்கள் 13-05-2015 புதன்கிழமை அன்று அகாலமரணம்
அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, மங்கையக்கரசி தம்பதிகளின் அன்புப் பேத்தியும், சிவலோகநாதன் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், நிஷாந்தினி, நிஷாந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற தவச்செல்வன் அவர்களின் அன்பு மருமகளும், யோககுமார் அருட்செல்வி(விஜி- பிரான்ஸ்) தம்பதிகளின் அன்புப் பெறாமகளும், அகரன், அஞ்சரன், ஆதிரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 15-05-2015 வெள்ளிக்கிழமை அன்று புங்குடுதீவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு | ||||||||||||||
|
http://www.kallarai.com/ta/obituary-20150514210714.html
No comments:
Post a Comment