Thursday, May 14, 2015

செல்வி வித்தியா சிவலோகநாதன் (புங்குடுதீவு மகாவித்தியாலய உயர்தர வகுப்பு மாணவி) அகாலமரண அறிவித்தல்!


                        மண்ணில் : 25 நவம்பர் 1996 — விண்ணில் : 13 மே 2015


யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வித்தியா சிவலோகநாதன் அவர்கள் 13-05-2015 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, மங்கையக்கரசி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
சிவலோகநாதன் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும்,
நிஷாந்தினி, நிஷாந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற தவச்செல்வன் அவர்களின் அன்பு மருமகளும்,
யோககுமார் அருட்செல்வி(விஜி- பிரான்ஸ்) தம்பதிகளின் அன்புப் பெறாமகளும்,
அகரன், அஞ்சரன், ஆதிரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-05-2015 வெள்ளிக்கிழமை அன்று புங்குடுதீவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யோகா(சித்தப்பா) — பிரான்ஸ்
தொலைபேசி:+33146086330
செல்லிடப்பேசி:+33651496409
சரஸ்வதி — இலங்கை
தொலைபேசி:+94217904297
நிஷாந்தன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94779492229

http://www.kallarai.com/ta/obituary-20150514210714.html

No comments:

Post a Comment