தோற்றம் : 6 மே 1988 — மறைவு : 17 ஏப்ரல் 2015
யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Tilburg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட றூபன் வில்லியம் அவர்கள் 17-04-2015 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற வில்லியம், இராஜேஸ்வரி தம்பதிகளின் இளைய மகனும், லீனஸ் சுதர்சன், ஜெகதீபன், நளினி, காலஞ்சென்ற றொசான் ஆகியோரின் அன்புச் சகோதரரும், இருதயதாசன் றூபி தம்பதிகளின் அன்புப் பெறாமகனும், லிஷானி, ஜெனி, ஜெபிசியா ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும், நதியா, சுகந்தி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
லீனஸ் சுதர்சன்(சகோதரர்) |
நிகழ்வுகள் | ||||||
|
தொடர்புகளுக்கு | ||||
|
தஞ்சம் கேட்ட நாடு தவிக்க வைத்ததால் சென்றாயோ!
கேள்விகள் கேட்டு கொடுமைகள் செய்த ஒல்லாந்து நாட்டு குடிவரவு திணைக்களத்தின் கோர முக அதிகாரிகளின் பதவி மோகமும் மனிதமற்ற செயல்களும் உன்னை சாவுக்கு இட்டுச்சென்றதோ!
காரணம் அறியாமலே கலங்குகின்றோம்!
இனி என்று உன்னை உன் நண்பரும் உறவினரும் காண்பதோ!
No comments:
Post a Comment