தோற்றம் : 27 யூன் 1934 — மறைவு : 24 சனவரி 2015
யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Collier's Wood ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சோதிநாதன் அவர்கள் 24-01-2015 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற தம்பையா, கனகம்மா(தாவடி) தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், சோதிநாதன்(லண்டன்) அவர்களின் அன்பு மனைவியும், பவானி(லண்டன்), சாந்தினி(லண்டன்), சபேசன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், நவரட்ணம்(லண்டன்), பொன்னம்பலம்(லண்டன்), கமலேஸ்வரி(கனடா), பாலசுப்ரமணியம்(தாவடி) ஆகியோரின் அன்புச் சகோதரியும், வரதன், சண்முகராஜா, சிவானுஜா ஆகியோரின் அன்பு மாமியாரும், கணேஸ்வரி(லண்டன்), திரவியமலர்(லண்டன்), காலஞ்சென்ற விசாகபதி, சாரதா(தாவடி), தேவி விஜயரட்ணம்(கொக்குவில்), வசந்தா முருகையா(கனடா) ஆகியோரின் மைத்துனியும், அனிற்றா, லவன், பிரசன்னா, பிரசாந், லாவண்யா, அபர்ணா, கீர்த்தனா, கிருஷ்ணா, நிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும், ஈஷா, இவானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு | ||||||||||||
|
No comments:
Post a Comment