Thursday, September 25, 2014

"ஐ" பட ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் ஆர்னோல் படும் பாட்டை பார்த்தீர்களா ?

பாம்புத் தோல் கொண்ட சிறுவன் இவன் தான்: 41 நாட்களுக்கு ஒரு தடவை தோல் ...

[ Sep 24, 2014 08:09:00 PM | வாசித்தோர் : 16790 ]
பாம்பைல் போல ஒருவர் இருக்கிறார் என்று சாதாரணமாக எவரையும் கூறிவிட முடியாது. ஆனால் பாம்பு தோலைப் போல ஒவ்வொரு 41 நாளுக்கும் புதுத்தோல் உருவாகி, பழைய தோல் களன்று விழும் நிலையில் ஒரு சிறுவன் இருக்கிறான். இந்தோனேசியாவில் "ஆரி" என்னும் 16 வயதுச் சிறுவனுக்கு ஒரு தோல் வியாதி இருக்கிறதாம். அதன் காரணமாகவே இச் சிறுவன் தோல் இவ்வாறு பாம்பின் தோல் போல மிகவும் சொர- சொரப்பாக மாறிவிட்டது. குறித்த சிறுவன் ஒவ்வொரு மணித்தியலத்திற்கு ஒரு தடவை உடல் முழுவதையும் நீரில் நனைக்கவேண்டும். அத்தோடு கிரிமையும் தடவேண்டும். இல்லையென்றால் இறந்துவிடுவான். இவ்வாறு ஒரு நோய் மனிதர்களுக்கு அவ்வளவு எழிதில் ஏற்படுவது இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.
மேலும் இச்சிறுவனுக்கு 41 நாட்களுக்கு ஒருதடவை, உடலில் உள்ள அனைத்து தோலும் விழுந்துவிடுகிறது. உள்ளே புது தோல் உருவாகிறது. படுக்கச் சென்றால் கூட ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை அவன் தனது உடலை நீரில் நனைக்கவேண்டி உள்ளது என்கிறார்கள். ஆங்காங்கே காயங்களும் இரத்தம் அதனூடாக கசிவதும் வழக்கம். இவ்வாறான நிலையில் ஆரி பள்ளிக்கூடம் சென்று பாடம் கற்றும் வருகிறான். குறித்த சிறுவனின் நிலை தொடர்பாக, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டதனை அடுத்து, பல ஐரோப்பியர்கள் அவனுக்கு உதவ முன்வந்துள்ளார்கள். அத்தோடு தோல் வியாதி சம்பந்தப்பட்ட பல மருத்துவ நிபுணர்கள் இச் சிறுவனை ஐரோப்பா அழைத்து அவனுக்கு இலவச சிகிச்சை வழங்கவும் முன்வந்துள்ளார்கள்
எமது ஊரில் என்றால் பேய் பிடித்துவிட்டது. இல்லையென்றால் இவன் முன் ஜென்மத்தில் செய்த பாவம் என்று எல்லாம் சொல்லி இச் சிறுவனை ஒதுக்கிவைத்துவிடுவார்கள். ஆனால் படித்த நாடுகளில் உள்ளவர்கள் பண்பானவர்கள் என்பதனை நிரூபித்துவிட்டார்கள்.
http://www.athirvu.com/newsdetail/1069.html

"ஐ" பட ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் ஆர்னோல் படும் பாட்டை பார்த்தீர்களா ?

[ Sep 25, 2014 12:28:15 PM | வாசித்தோர் : 7090 ]
கடந்த 15ம் திகதி சென்னையில் நடைபெற்ற "ஐ" படத்தின் ஆடியோ வெளியீட்டுக்கு, ஹாலிவுட் ஆக்ஷன் சூப்பர் ஸ்டார் ஆர்னோல்ட் வந்திருந்தார். அவர் ஆடியோ வெளியிடும் மண்டபத்துக்கு வரும்வேளை அவரை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டதாக தெரியவில்லை. ஆனால் பாதுகாப்புக்கு வந்த நபர்களே அவரை, இடிக்க அவர் ஒரு கட்டத்தில் வெந்து வெக்ஸ்ஸாகிவிட்டார். என்ன இப்படி என்மேல் இடிக்கிறார்களே என்று எண்ணிய அவர், ஒரு செக்கன் அங்கேயே நின்றும் விட்டார். பின்னர் தான் நகர்ந்து செல்கிறார். வீடியோ இணைப்பு. பாருங்கள் மேட்டர் புரியும்.

http://www.athirvu.com/newsdetail/1070.html

No comments:

Post a Comment