Wednesday, August 27, 2014

100 வயது பாட்டிக்கு பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் 120 பேர்



பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், கொள்ளுப் பேரப்பிள்ளைகள் என 120 பேரை கண்ட பெண்மணி ஒருவர் பற்றிய செய்தி பொலன்நறுவை பிரதேசத்தில் இருந்து கிடைத்துள்ளது.
இந்த பெண்மணி ஹிங்குரக்கொட ஹத்தமுனகொட்டுவேல பிரதேசத்தில் வசித்து வருகிறார். 100 வயதாகும் இந்தபெண்மணிக்கு 11 பிள்ளைகள்.
இவரது மூத்த மகனுக்கு 81 வயது. டி.ஏ. கருணாவதி என்ற இந்த பெண்மணியின் கணவர் 41 வருடங்களுக்கு முன்னர் காலமானார்.
100 வயதாகும் கருணாவதி சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment