Thursday, May 22, 2014

காலால் தேர்வு எழுதிய ஆசிரியை .........


மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு வேலூர் ஊரீசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. இதில் குடியாத்தம் அருகே வீரிசெட்டிபள்ளி உயர்நிலைப் பள்ளியில் பணிபுரியும் சுஜாதா என்ற மாற்றுத் திறனாளி (சமூக அறிவியல் ஆசிரியை) காலால் தேர்வு எழுதியதை படத்தில் காணலாம்.

No comments:

Post a Comment