Wednesday, April 30, 2014

பறவைகள் ஆட்சியால் அழகில் மிதக்கும் முந்தல் பிரதேசம் (வீடியோ, படங்கள் இணைப்பு)!

வேடந்தாங்கல் பறவைகளின் வருகையால் சரணாலயம் போன்று காட்சியளிக்கின்றது புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேசம்.

அப்பிரதேசக் குளங்களின் தற்போதைய ஆட்சியாளர்கள் பறவைகள்தான்.
புத்தளத்தில் தற்போது நிலவும் வரட்சி காரணமாக அங்குள்ள குளங்கள் நாளுக்கு நாள் வற்றி வருகின்றன.

இதனால், குளங்களிலுள்ள மீன்கள் வௌித்தெரிய ஆரம்பித்துள்ளமையே பறவைகளின், இப்பகுதி நோக்கிய படையெடுப்பிற்கு பிரதான காரணம்.
இயற்கையின் படைப்புக்கள் நிகரற்றவை என்பதற்கு இந்த வேடந்தாங்கல் பறவைகளின் அழகும் ஒரு சான்று!
30 Apr 2014
http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1398884266&archive=&start_from=&ucat=1&

No comments:

Post a Comment