தனியார் நிறுவனம் எடுத்துள்ள அந்த காணொளியில், நடிகை மதுஷாலினி சென்ற முறை நான் என்னுடைய விரலை பயன்படுத்தினேன்.
அதன்பின்னர் மீண்டும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும், தற்போது என்னுடைய விரலை நான் கவனமாக பயன்படுத்தியுள்ளேன்.
தற்போது எனக்கு மிகவும் பிரமிக்கதக்க அனுபவம் கிடைத்துள்ளது. என்னைப்போலவே நீங்களும் உணர உங்கள் விரலை பயன்படுத்துங்கள். விரலை பயன்படுத்தி தவறாமல் வாக்களியுங்கள் என்று கூறியுள்ளார்.
இந்த காணொளியை பார்த்த இயக்குனர் ராம்கோபால் வர்மா அதை தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
மேலும், ஏராளமானோர் இந்த விளம்பரத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
|
No comments:
Post a Comment