Thursday, March 6, 2014

இந்தி பாடல்களை ஆங்கிலத்தில் பாடும் இளம் தமிழப் பாடகர் -kodumai!!

புகழ்பெற்ற RYAN SEACREST இசைப் போட்டியில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட அர்ஜூன் குமாரசாமி என்ற பாடகர் இரண்டாம் இடத்தை கைப்பற்றினார்.
போட்டியில் தனக்காக வாக்களித்த ரசிகர்களுக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ள அரஜூன், இலங்கையுடன் சம்பந்தப்பட்டவர் என்பதால் இலங்கையையும் மறக்கவில்லை.
அர்ஜூன் குமாரசாமி இந்தி திரைப்படப் பாடல்களை ஆங்கிலத்தில் பாடி வெளியிடுவதன் மூலம் இசைத்துறைக்கு வந்துள்ளார்.
இலங்கையில் பிறந்த இவர், 4 வயதில் இங்கிலாந்தில் பெற்றோருடன் குடியேறியுள்ளார். 2011 ஆம் ஆண்டு வை திஸ் கொல வெறி பாடசாலை ஆங்கிலத்தில் பாடி வெளியிட்டதன் மூலம் இசை உலகிற்கு பிரவேசித்துள்ளார். இவரது இந்த ஆங்கில பாடசாலை யூடிப் மூலமாக 8 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.
2012 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஐ.சி.சி 20 -20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான குறியீட்டு பாடலையும் அர்ஜூன் பாடியிருந்ததுடன் அந்த பாடலுக்கு Grammy விருதும் கிடைத்தது.

No comments:

Post a Comment