வட இந்தியா தென் இந்தியா என்று நான்கு திசைகளையும் கலக்கும் பூணம் பாண்டே மீது மதுபோதையில் இருந்த அவரது ரசிகர்கள் பாய்ந்துள்ளார்கள். அட இது எப்ப நடந்தது நாம் அறியவில்லையே என்று யோசிக்கவேண்டாம். இதனை மீடியாக்கள் ஒருவாறு மூடி மறைத்து விட்டார்கள் என்று தான் சொல்லவேண்டும். கடந்த 1ம் திகதி புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடனமாடிய, பூனம் பாண்டேயை அவரது ரசிகர்கள் குடிபோதையில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தகவல் தற்போது தான் வெளியாகியுள்ளது. பெங்களூர் இரவு விடுதியொன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் பூனம்பாண்டே இன்னும் அதிர்ச்சியில் தான் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. பணத்திற்காக போதை ஆசாமிகள் முன்பு நடனமாடவேண்டாம் என்றும் அவர் நடிகைகளுக்கு தற்போது அட்வைஸ் கூறிவருகிறாராம். துக்கம் விசாரிக்க யாராவது நடிகைகள் அவருக்கு போன் செய்தால் போது, உடனே இந்த அட்வைசை தான் அவர் கொடுக்கிராராம். |
Saturday, March 15, 2014
நான்கு திசைகளையும் கலக்கும் பூணம் பாண்டே மீது மதுபோதையில் இருந்த அவரது ரசிகர்கள்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment