Friday, March 7, 2014

நடுநிசியில் பஸ்தரிப்பில் மதுபோதையில் இருந்த இரண்டு பிரபல பாடசாலை மாணவிகள்!

கொழும்பின் பிரபல பாடசாலை ஒன்றின் இரண்டு மாணவிகள் மஹரகம பஸ் தரிப்பிடத்தில் நடுநிசி வேளையில் நின்றிருந்த போது கண்டுபிடிக்கப்பட்டனர்.
இதன்போது அவர்கள் அரைக்காற்சட்டையும் டீசேட்டும் அணிந்திருந்தனர்.
அத்துடன் மதுபோதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிறந்த நாள் நிகழ்வு ஒன்றுக்கு சென்ற பின்னர் வீடு திரும்புவதற்காகவே அவர்கள் பஸ் தரிப்பில் நின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அவர்களை பொலிஸார் தமது நிலையத்துக்கு அழைத்து சென்று பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இவர்கள் இருவரும் இந்த ஆகஸ்ட்டில் உயர்தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவிகளாவர்.
இந்த மாணவிகளில் ஒருவரின் தந்தை இராணுவ அதிகாரியாவார். மற்றும் ஒருவரின் தந்தை இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://news.lankasri.com/show-RUmsyDTbLVjo7.html

No comments:

Post a Comment