இது போதாது என்று இயற்கைக்கு மாறாக தன்னுடன் உடலுறவுகொள்கிறார் என்று வேறு ஒரு குண்டைத்தூக்கிப் போட்டுள்ளார். அட நம்ம ஊரு பசங்க அப்படியா ? அப்படி என்றால் என்ன என்று பெரும் ஆராட்சியில் அல்லவா ஈடுபட ஆரம்பித்துவிட்டாங்க.... இயற்கைக்கு மாறாக உடலுறவுகொண்டார் என்று பெண்கள் பொதுவாகப் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுப்பது, பொலிசார் சட்ட நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும் என்பதால் தான். ஒன்றில் என்னை கற்பழித்தார் என்று சொல்லவேண்டும், இல்லை என்றால் என் விருப்பத்துக்கு மாறாக என்னோடு உடலுறவு வைத்துக்கொண்டார் என்று சொல்லவேண்டும். ஆனால் என்ன அது இயற்கைக்கு மாறாக என்று நினைக்கவேண்டாம். இப்பத்தில் என்ன இயற்கை செயற்கை என்று இருக்கிறது ?
அதன் அடிப்படையில், கொடுமை மற்றும் துன்புறுத்துதல், இயற்கைக்கு மாறான உறவு கொள்ளுதல் ஆகிய சட்டப் பிரிவுகளில் பிரின்ஸ் டுலி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. புகார் கொடுத்த யுக்தா முகிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. டுலி மீது ஏற்கனவே அம்போலி காவல் நிலையத்தில் யுக்தா முகி புகார்கள் அளித்திருந்தார். ஆனால், தண்டிக்க இயலாத குற்றத்தின்கீழ் வழக்கு பதிவு செய்ததால், நீதிமன்ற உத்தரவின்றி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாத நிலை இருந்தது. தற்போது முதல் முறையாக டுலி மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment