விரைந்து சென்ற போலீசார் அந்த வீட்டில் இருந்த மாணவியை மீட்டு, சந்தன் மற்றும் அவனது நண்பன் பிரமோத் அகியோரை கைது செய்தனர். போலீசாரிடம் வாக்குமூலம் அளித்த மாணவி, பிரமோத்தின் வீட்டில் 4 நாட்களாக அடைத்து வைத்த சந்தன் பலமுறை தன்னை கற்பழித்ததாகவும், விபசார தரகர்களிடம் விற்பதற்காக பேரம் பேசியதாகவும் கூறினார். கைது செய்யப்பட்ட இருவரையும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.
Thursday, July 4, 2013
7ம் வகுப்பு மாணவியை நண்பனின் வீட்டில் அடைத்து !
விரைந்து சென்ற போலீசார் அந்த வீட்டில் இருந்த மாணவியை மீட்டு, சந்தன் மற்றும் அவனது நண்பன் பிரமோத் அகியோரை கைது செய்தனர். போலீசாரிடம் வாக்குமூலம் அளித்த மாணவி, பிரமோத்தின் வீட்டில் 4 நாட்களாக அடைத்து வைத்த சந்தன் பலமுறை தன்னை கற்பழித்ததாகவும், விபசார தரகர்களிடம் விற்பதற்காக பேரம் பேசியதாகவும் கூறினார். கைது செய்யப்பட்ட இருவரையும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment