Sunday, June 9, 2013

புராண இதிகாசமறியா இந்துத்தலைகளும் வரலாறறியா இந்திய அரசியல்வாதிகளும் !!


கீழுள்ள தகவல்களின்படி இந்திய அரசியல்வாதிகளுக்கு அதுவும் குறிப்பாக பாஜக வுக்கு இந்திய இலங்கை வரலாறோ,புராண இதிகாசங்களோ தெரியாது என்றே கொள்ளவேண்டும்!!காரணம் இந்துக்களை பிரதிநிதித்துவம் வகிப்பதாக சொல்லும் இக்கட்சிக்கோ,சிவசேனாவுக்கோ மகாபாரதம்,இராமாயணம் தெரிந்திருக்கவில்லை!தெற்கில் வாழும் சிங்களவரை 

*ராகவ ரெட்டி: சிங்களர்கள் ராமாயணத்தில் கொடூர ராவணனை ஒழிக்க ராமனுக்கு உதவிய அந்த அனுமானின் படை...!!"என்கின்றார்!!

அப்போ வடக்கை தாண்டி இந்தியா சென்று ராமருக்கு உதவினார்களா?பிறகு சீதையை அனுமன் எதற்காக தேடினார்??இலங்கையை புதிதாக பார்த்து வியந்தாரே எல்லாம் நடிப்பா??மற்றவர்

*நாநாஜி தேஷ்முக் : தமிழும் சிங்களமும் சமஸ்க்ருத தாயின் குழந்தைகள் அதை தமிழர்களும் சிங்களர்களும் உணர்ந்தாலே இலங்கையில் யுத்தம் நின்றுவிடும்..!!"என்கிறார்!!

இவர்கள் நிலையில் இன்னும் பல சிரிப்பூட்டும் கோமாளிகள்!!

இந்தியாவை தமிழனான ராஜராஜ சோழன் பரம்பரையும்,
இமயத்திலிருந்து கல்லேடுத்துவந்த சேரனும் ஆண்டிருந்தால் தமிழ்தானே ஆட்சி செய்திருக்கும்!!முதலில் தோன்றிய தமிழ் இனம் எதற்கு சமஸ்கிரதம் பேசவேண்டும்? தமிழில் இருந்து பிறந்ததே சமஸ்கிரதமும் பிறமொழிகளும்!!துளு அல்லது எலு வில் இருந்து பிறந்ததே சிங்களம்,அதில் பார்சி ,தமிழ் ,சமஸ்கிரத கலப்பு அதிகம்!!எந்த பொது அறிவுமற்ற இவர்கள் அரசியலில் இருந்தால் எப்படி இந்தியா வல்லரசாகும்.இலங்கையை கண்டாலே தொடை நடுங்கும் டில்லி உலகில் வல்லரசு,நான்காவது காலாட்படை என்பதெல்லாம் சிங்கத்திடம் பண்ணிக்கூட்டம் பயங்காட்டுவது போலத்தான்!!

"இந்தியா ஈழம் பெற்றுத் தரும் "
என்று எந்த பக்கி சொன்னாலும்
செருப்பால் அடியுங்கள்

*ராகவ ரெட்டி: சிங்களர்கள் ராமாயணத்தில்
கொடூர ராவணனை ஒழிக்க
ராமனுக்கு உதவிய
அந்த அனுமானின் படை...!!"
*பிரவீன் தொகாடியா : "தமிழ் ஈழம்" என்கிற
தீவிரவாதிகளை இந்திய
தண்டிக்கவேண்டும்
(தமிழ் ஈழம் என்பது தீவிரவாதிகளின்
பெயராம்)
* ரவி சங்கர் பிரசாத் (பாஜக குழுத் தலைவர்) -"இலங்கையின் அரசியல் பிரச்னைகளை தீர்க்க இந்தியா உதவ
முடியாது. உள்ளூர் அரசியல் நிகழ்வுகளில்
தங்களை இணைத்துக்கொண்டு
பிரச்னைகளுக்கு தாங்களாகவே தீர்வு காண்பது தான்
சரியானதாக இருக்கும்.
இலங்கையை நட்பு நாடாக இந்தியா பார்க்கிறது.
எனவே அந்த நாடு சீர்குலையை இந்தியா அனுமதிக்காது"
*சுஸ்மா ஸ்வராஜ் (பாஜக)- ராசபக்சவை இந்தியாவுக்கு அழைத்து வந்து புத்தரின் எலும்புகளை பரிசாக அளித்தார், போர் முடிந்ததும் இலங்கை சென்று முள்வேலி நடுவே தமிழர்களை பார்வையிட்டு விட்டு 'அங்கே தமிழர்களுக்கு தேவையான அனைத்தும் தரப்படுகிறது' என்று அறிக்கைவிட்டார்
* மன்மோகன் (காங்)- உலகக்கோப்பை கிரிக்கெட் தனக்கு சமமாக ராசபக்சவை உட்காரவைத்து ஆட்டத்தை ரசித்தார். இலங்கை மீதான அமெரிக்க தீர்மானத்தை ஐநாவில் அப்படியே நிறைவேறாமல் அதில் திருத்தம் செய்து நீர்த்துப் போகச் செய்தார்.
*ஜெகதீஷ் ஸெட்டர்(பாஜக) - தமிழ்நாட்டு எதிர்ப்பையும் மீறி ராசபக்சவை பலத்த பாதுகாப்போடு திருப்பதியில் வணங்கிப் போக உதவினார்
* யாழ் கோட்டையை புலிகள்
முற்றுகை இட்டிருந்த போது:
பி.ஜே.பி வாஜ்பாய்: "கோட்டையில்
சுற்றி வளைக்கப் பட்டுள்ள 10000 சிங்கள
ராணுவ
ஆட்களை நிபந்தனை இன்றி விடுவிக்கா விட்டால்,
அவர்களை மீட்க இந்திய இராணுவம்
அனுப்பி வைக்கப் படும்".
* இலங்கையில் 1983 கறுப்பு யூலை நடந்த போது அவ்வருட ஐநா கூட்டத்தில் அதைப் பற்றி வாய்திறக்காதவர்
-இந்திரா காந்தி.
* அங்கு போர் நடந்தாக வேண்டும்.
இல்லை என்றால் நாங்க நடத்துவோம் --
பிரணாப் முகர்ஜி
* போரின் போது தினம் தினம்
இங்கு நடக்கும்
நிகழ்ச்சிகளை ஒன்று விடாமல் நாங்கள்
இந்தியாவுக்கு ரன்னிங் கமென்ட்ரி போல்
தெரிவித்து இருக்கிறோம் -- கோத்தபாய
ராஜபக்ஷே
* அண்டை நாட்டு பிரச்சனையில்
இந்தியா தலையிடாது --- காங்கிரஸ்
சல்மான் குர்சித்.
*ராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி
கிடையாது.: பிஜேபி (2009ல் போர் முடிந்தபோது)
*எல் கே அத்வானி. :
சிங்களவர்களை தமிழர்களுக்கு
பிடிக்கவில்லை என்றால்
இந்தியாவுக்கே திரும்பி
வந்துவிடவேண்டியது தானே..??"
*நாநாஜி தேஷ்முக் : தமிழும் சிங்களமும்
சமஸ்க்ருத தாயின் குழந்தைகள்
அதை தமிழர்களும் சிங்களர்களும்
உணர்ந்தாலே இலங்கையில் யுத்தம்
நின்றுவிடும்..!!"

No comments:

Post a Comment