ஆயினும், இந்தப் பணத்தை திரட்ட முடியாத வறிய நிலையில் உள்ள சுதேஸ்கர் குடும்பத்தினர் இது தொடர்பாக இலங்கை அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதியிடம் முறையிட்டும் பலன் கிட்டவில்லை என்று கூறியிருந்தனர். இது குறித்து சுதேஸ்கரின் தாயார் இன் செவ்வியை பிபிசி தமிழோசை முன்னர் ஒலிபரப்பியிருந்தது. அதனை அடுத்து தாமும் இலங்கை அரசாங்கத்திடம் இது குறித்து தொடர்புகொண்டதாகக் கூறும் ஆசிய மனித உரிமைகள் ஆணைய செயல் இயக்குனரான பசில் பெர்ணாண்டோ அவர்கள், ஆனால் இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்திடம் இருந்தோ அல்லது ஜனாதிபதியிடம் இருந்தோ இந்த பணக்கொடுப்பனவுக்கான எந்தவிதமான உறுதி மொழியையும் பெற முடியாது போனதால், தாமே இந்தப் பணத்தை சேகரிக்க முன்வந்ததாக தெரிவித்துள்ளார்.
Friday, February 1, 2013
மரண தண்டனை விதிக்கப்பட்ட சுதேஸ்கரை காப்பாற்ற முயற்சி !
ஆயினும், இந்தப் பணத்தை திரட்ட முடியாத வறிய நிலையில் உள்ள சுதேஸ்கர் குடும்பத்தினர் இது தொடர்பாக இலங்கை அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதியிடம் முறையிட்டும் பலன் கிட்டவில்லை என்று கூறியிருந்தனர். இது குறித்து சுதேஸ்கரின் தாயார் இன் செவ்வியை பிபிசி தமிழோசை முன்னர் ஒலிபரப்பியிருந்தது. அதனை அடுத்து தாமும் இலங்கை அரசாங்கத்திடம் இது குறித்து தொடர்புகொண்டதாகக் கூறும் ஆசிய மனித உரிமைகள் ஆணைய செயல் இயக்குனரான பசில் பெர்ணாண்டோ அவர்கள், ஆனால் இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்திடம் இருந்தோ அல்லது ஜனாதிபதியிடம் இருந்தோ இந்த பணக்கொடுப்பனவுக்கான எந்தவிதமான உறுதி மொழியையும் பெற முடியாது போனதால், தாமே இந்தப் பணத்தை சேகரிக்க முன்வந்ததாக தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment