Thursday, January 10, 2013

வன்புணர்ச்சி!!


உன் முந்தைய வன்புணர்ச்சிகளின்
சாட்சியங்களை சுமக்கும்
அக்கோவிலுக்குள்
நீ அடியெடுத்து வைக்க வைக்க
பெண் கடவுளர்களின் கற்சிலைகள்
நடுங்கத் தொடங்குகின்றன!
- கவின் மலர்...

ஆண்கள் யாரும் கற்பிழந்ததாக அழுவதில்லையே ஏன் ??அவர்களுக்கு கற்பு இல்லையா அல்லது அவர்கள் அதை மதிப்பதில்லையா?கற்பை மதிக்கும் பெண்கள் காமுகர் கைகளில் எப்படி சிக்குகிறார்கள்??வீட்டிலா,வெளியிலா??காமுகர்கள் யார்??உள்வீட்டாரா,வெளி நாட்டாரா??பண்புகள் தவறியதற்கு யார் காரணம்!!??

No comments:

Post a Comment