Monday, May 14, 2012

இப்படிக்கூட தாய் இருப்பாளா??

மலேசியன் தாய் தனது எட்டுமாத குழந்தையை வெறியுடன் தாக்கும் காட்சி!!
தாய் என்றால் எப்படி என்று நாம் கேட்ட,பார்த்த வடிவத்தின் எதிர்ப்பதம் இது,மிருகங்கள்,பறவைகள் தமது பிள்ளைகளுக்காக போராடி உயிரைக்கூட இழக்கின்றன,அவை நாம் வாழ்வில் கண்ட உண்மை,மனிதமே உயர்வென்று பேசும் நாம் மட்டும் பிள்ளைகளை குப்பைத்தொட்டியில் போடுகிறோம்,கொடுமைகள் செய்கிறோம்,இப்படி சித்திரவதை செய்கிறோம்,கொல்கிறோமே!!நாம் யார்???





No comments:

Post a Comment