Wednesday, April 11, 2012

சுற்றிச் சுற்றி படமெடுத்த மர்மப் பொருள் – அச்சத்தில் உறைந்த விமானப் பயணிகள்!


பூமியில் காணப்பட்ட வெள்ளை நிறமான மர்மப்பொருள் ஒன்று விமனாத்தில் பயணம் செய்த பயணிகளை சுழன்று சுழன்று படமெடுத்துள்ளது. இதனை அவதானித்த விமானப் பயணிகள் அனைவரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
இவ் அதிர்ச்சிச் சம்பவமானது கடந்த ஏப்ரல் 7ம் திகதி தென்கொரியாவின் சீயோல் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த விமானத்த சூம் செய்து சூம் செய்து படமெடுத்த அந்த மர்மப்பொருளை விமானப்பயணிகளும் படமெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment