என்ன இங்கு நடக்கிறது??இவர்கள் என்ன இந்தியாவின் தாதாக்களா ??அடுத்தவனை அடிக்கும் உரிமை இவர்களுக்கு கொடுத்தது இந்திய ஜன நாயகமா??கமராவின் முன்னே இப்படி நடப்பவர்கள் சாதாரணமாக எவ்வளவு கொடுங்கலராக இருப்பார்கள்??இவை மக்களை கவர செய்யப்பட்டதாயின் மக்களை வன்முறையாளராக்கும் இப்படியான நிகழ்ச்சிகள் வருங்காலத்தில் தடை செய்யப்படுவதுடன் இவர்களை தூக்கில் போடவேண்டும்,எல்லையில் இந்திய ராணுவம்,ஊருக்குள் இவங்கள்.ஜன நாயக நாடாம்!!கேவலமாயில்லை??!!இவங்க என்ன போலீசா,ஆமியா??நாட்டில் சட்டம்,நீதிமன்றம் இருக்கையில் இவர்கள் செய்வது சரியா??
No comments:
Post a Comment