Thursday, January 26, 2012

அனைவரையும் மிரளவைத்த அதிரடித்தா​க்குதல்




அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல் நகரில் அந்நாட்டு பொலிசார் நடத்திய அதிரடித்தாக்குதலானது பார்த்துக்கொண்டிருந்த அனைவரையும் மிரளவைத்துள்ளது.உணவு விடுதி ஒன்றிற்கு அருகில் நின்றுகொண்டிருந்த இனம் தெரியாத நபர் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலின்போது அவ்விடத்தில் நின்றுகொண்டிருந்த இரு இளைஞர்களால் படமாக்கப்பட்டுள்ளது.
பனி படர்ந்திருந்த அதிகாலை நேரம் தாக்குதல் நடத்தப்பட்டதால் துப்பாக்கி ரவைகள் குறி தவறி உணவு விடுதியை சேதமடைய வைத்துள்ளது.


No comments:

Post a Comment