Monday, December 26, 2011

திரு கதிரவேலு நல்லைநாதன் மரண அறிவித்தல்!!



                                           திரு கதிரவேலு நல்லைநாதன்
                                     (இளைப்பாறிய கூட்டுறவு பரிசோதகர்)
                         தோற்றம் : 22 யூலை 1927 — மறைவு : 25 டிசெம்பர் 2011

உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு கோவில் வீதியை வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு நல்லைநாதன் அவர்கள் 25-12-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம், இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஆனந்தி, சுதந்தி, பாமினி, சத்தியநாதன், தாரணி ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,
காலஞ்சென்ற சண்முகநாதன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
சடாச்சரம், சிறீதாஸ், கருணாகரன், கல்யாணி, குமரகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிலாஸ், சகானா, சுபாஷ், பிரகாஸ், ரகீஷ், வருணன், சந்தோஷ், நிவாஷ், திவேஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 26-12-2011 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, கொக்குவில் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஆனந்தி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41623963241
சுகந்தி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41526248919
பாமினி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41526259341
தாரணி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41794504183

No comments:

Post a Comment