அன்பான மருமகளே உன்னாசைபோல உனக்குப்பிடித்த வாழ்வை வாழ உனக்காக உன்னாசை சின்னமாமா வேண்டிக்கொள்கிறேன் என்று கூறுகின்றார்!!இயலாதோருக்கு உண்மையில் உதவுவதும்,
கொடைகள் செய்வதும்தான் நம்மின தர்மம்,அதை மறந்து அடுத்தவரை உதாசீனப்படுத்துபவர்களுக்கு அறிவுரை சொல்லும் பெண்ணரசியாக நீ வாழ்க!!
No comments:
Post a Comment