பணக்பேங்க என்று பெயர் பெற்ற இந்த மலர் திருவிழா பிலிப்பைன்ஸ் மாகாநத்தில் கடந்த 2010 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்றது. 1995 ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மலர்திருவிழா 1996 ம் ஆண்டு முதல் பணக்பேங்க என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் நடைபெறும் இந்த பணக்பேங்க திருவிழாவின் பொது அந்த நகரமே பூக்களால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாக காட்சியளிக்கின்றது.
|
No comments:
Post a Comment