Friday, May 13, 2011

நாளை பிறந்தநாள் கொண்டாடும் சுட்டிப்பையன் அபிலாஷ்

நந்தாவில் வல்லிபுரம் சந்திரகுமார்,ஜோகராணி தம்பதிகளின் இரண்டாவது புதல்வன் அபிலாஷ் நாளை தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுகின்றார்,அவருக்கு தந்தையின் நண்பர்களும் அவரது உறவினரும் பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றனர்!!

No comments:

Post a Comment